Vol.2, Issue 1 - JANUARY 2024
நாகூர்ப் புராணம் மின்னிதழ்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
4 Comments
சிறப்பான பொங்கல் கட்டுரை மற்றும் நிறைய கவிதை, பாரதியின் கனவு… வாழ்த்துகள்
ReplyDelete💥
ReplyDeleteArumayana padivugal
ReplyDelete🤙🤙👍 innu niraya iluthalam
ReplyDelete