நாகூர்ப் புராணம்
இயற்றமிழும் இலக்கியமும்
இயற்றமிழும் இலக்கியமும்
தந்தை தாய் என்பதில் தந்தைக்குத் தாயினும் முதலிடம் தந்தது விந்தை இல்லை. சிந்தித்தால் சீரான பதில் உண்டு. தந்தை சொல்லினும்…
ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே அந்தி சாயு'மே வீடு திரும்பு'மே ப்ரிய மறிகளே நம் கழுத்துகளுக்கான கத்திகளின…
அநியாயத்தில் ஆட்சி செய்யும் அரசன் தனக்கு உண்மையினைத் தெரிய எடுத்துச் சொல்வதுவே திரு அறப்போரில் சிறப்பாகும் உயரிய நப…
அழுகின்ற பிள்ளையிடம் தாய் சொல்லும் சொல். நச்சரிக்கும் மனைவியிடம் கணவன் சொல்லும் சொல். புலம்புகின்ற அடியானிடம் படைத்தவன்…
கடந்து விட்டதே காலம் என்ற கவலையைக் கைவிடு காலம் இனியும் இருக்கிறது என்ற எண்ணத்தில் கரைதொடு இலக்கை எளிதில் எட்டுவது இங்…
நற்றமிழ் கவிஞரே ... நாகூர் நினைந்து போற்றும் நல்லிசைத் தென்றலே ... அபுல் அமீன் அய்யா மறைவு செய்தியால் அசைவற்று போனது …
சான்றோர்கள் பாரம்பரியம் வழி வந்த உங்கள் பிறப்பு. சமூகக் கூட்டத்திலும் மேடையிலும் அடைந்தீர்கள் தனிச் சிறப்பு. கடந்த கால …
1. எது தன்மானம் தன்னுடைய நேர்மையான நிலைபாட்டினை மறுத்து பேசுபவர்களையோ, உதாசீனப்படுத்தி பேசுபவர்களையோ எதிர்த்து பேசுவதற்…
நவீன மயமான இந்த 21ஆம் நூற்றாண்டில் அடக்குமுறைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒளிந்து எல்லோருக்கும் எல்லாமும் என்ற கோட்பாட்ட…
ஆதி பராசக்தி என்னும் திரைப்படத்தில் அபிராமி பட்டர் அமாவாசை அன்று முழு நிலவு வரும் என்று மன்னரிடம் வாக்குவாதம் செய்வார்.…
பிரெஞ்சு ஆட்சியில் காரைக்காலுக்கு தனி ஆளுநர் உண்டு. ஆளுநர் மாளிகைக்கு குவர்ணமால் என்று பெயர். மாளிகை இருந்த தெருவுக்கு …
எல்லோருக்கும் கிடைத்திடும் இவ்வுலகில் தன் இனமே தாராளமாய் முன் மொழிந்திடும் விமர்சனங்கள். எனக்கு இங்கு இதுவரை கிடைத்ததில…
போற்றும் போதும் உன் நினைவு. மிகவும் நேசிக்கிறேன்.. தூற்றும் போதும் உன் நினைவு. கொஞ்சம் நேசிக்கிறேன்.. மறந்தவனையும்,மறுத…
தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது மதிய உணவுக்கு தயிர்ச்சோறு வைத்திருக்கிறாள் விதவிதமாய் பழங்கள் இருந்தும் அவள் …
அழகிய வாழ்க்கை தானே வந்து அருகில் நின்று சிரிப்பதில்லை - அது அற்புதம் காட்டி பொற்பதம் தாங்கி ஆற்றல் சிறகை விரிப்பத…
பிறகு கதை சொல்ல நினைவுகளை உருவாக்கும் கடவுளே... பாதையில்லாமல் பயணமில்லை... சாதிக்கணுனா சாகவும் தயராகனும்... - கவிஞர் அஜ…
மாடு தேடிப் போன பொட்டல் வெளியில் சமைந்து விட்டவளின் சங்கடமுணர்ந்திருந்தால்.. ஆளரவம் கேட்டு சாலையோர இருளில் எழுந்து நிற்…
நம் இந்திய திருநாட்டில் அந்நியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நாளே ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாள். மக்களுக்குப் பாதகமான…
வள்ளுவனை வைத்து வாழ்வியல் நெறி காட்டுவது என்பது நம் தமிழ்ச் சமூகத்தின் தலையாய நீதி. அதன் வகையில், " எந்நன்றி கொன…
இறைவன் கொடுத்தவற்றில் அழகான மற்றும் மிகவும் கடினமான ஓர் உறுப்பு என்றால் அது நம் பல் தான். உடம்பின் அத்தியவசிய தேவையான ச…
முன்னோர்கள் சொன்ன நிகழ்ச்சி எனினும் எண்ணத்தில் பதிக்கும் வண்ணம் ஏற்புடையது. பிரஞ்சு ஆட்சி காலத்தில் காரைக்கால் அரசு மரு…
சுமப்பதை சுகமாய் ஏற்று வலிகளை வரமாக உணர்ந்து அசைவுகள் ஆனந்தம் அளித்து உதைத்தலை உயர்வாக கருதி உணவை உனக்காக தவிர்த்த…
தொல்காப்பியம் தமிழ் மொழிக்குரிய இலக்கணத்தைக் கூறும் பழம்பெறும் முதன்மை நூலாகும். இதன் ஆசிரியர் இலக்கணப் புலவரான தொல்காப…
தேடும்போது தேடாத ஒன்று, என்றோ தேடியது கிடைக்கும். இப்போது நான் என்னில் தேடியபோது என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக்…
காவிரியாற்றுக் கொடிக்கால்களில் இலைவிரித்து ஏறும் வெற்றிலையின் காம்பு கிள்ளி நரம்பெடுத்து கொட்டைப்பாக்கோடு சுண்ணாம்பு …
அடுத்து என்ன? என்பதை அறிந்துக் கொள்ள வாழ்க்கையின் எல்லை வரை பயணிக்க வேண்டும். குடும்ப சுமையை சுமந்துக்கொண்டு வலியுடன் வ…
புலனம் என்னும் நகரத்தில்தான் புலம்பி கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் படவரி என்னும் பருவத்தில்தான் இன்பம் கொள்கிறார்கள்…
நம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பேசப்படும் கூற்றுகளில் ஒன்று மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பழமொழ. தாய் தந்தையரை விட நம…
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தவர்களை நினைவு கூறுவதற்கான நாட்க…
காரைக்கால் அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு தமிழ் வழி கல்வி தமிழ்நாடு கல்வித்துறை முறையில் அமைந்தது எங்கள் த…
கண்ணதாசன் அவர்களின் கவிதை துளிகள் சில பின்வருமாறு: ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான்…
தேசத்தில் தவழும் தென்றலே! எங்கள் சுவாசத்தை சுதந்திரமாக்க தன் சுவாசத்தை நிறுத்திய சுதந்திர வீரர்களை சந்தித்தாயோ ! வேற்…
இந்தியாவில் மாத்திரம். பல உண்டு கோத்திரம். பிரித்தாளும் சூத்திரம். பழிக்கவில்லை இங்கு மாத்திரம். வேற்றுமையின் தந்திரம…
கடன்காரச் செல்லையா வெளிநாடுச் செல்லய்யா.. கோடிகளின் கேடியாம் கடன்காரச் செல்லையா, அற்பன் எனக்கும் அந்த வானம் தான் எல்லை…
இருநூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் இந்திய திருநாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் …
தமிழர்கள் உலகில் எத்திசைக்கு சென்றாலும் எல்லோரும் அடைய வலைய சூழ்ந்து கேட்கும் கேள்வி எதற்க்கெடுத்தாலும் ஏன் பழம்பெருமை …
நாகூர் கௌதிய்யா நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வெங்கடேசன் மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். எங்கள் …
கண்ணதாசன் அவர்களுக்கு கம்பன் மீது அளவு கடந்தப் பற்று உண்டு. அதனால் தான் அவருடைய படைப்புகளில் கம்பனின் கவிதைகளைச் சேர்த்…
மனிதா! உன் பிறப்பின் முதல் வரிகளும் வார்த்தைகளும் கண்ணீர் வாழ்வின் இறுதியில் உயிர் பிரிவின் மடியினில் உறவுகளுக்கு விட…
என் கயிற்றைக் கட்டிவிட்டேன். என் உடல் என் உயிர் என் உடைமை என் உறவுகள் என் உணர்வுகள் எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னைய…
உம்மை விட்டு தூரம் தூரம் உண்டாச்சு பாரம் பாரம் ஓடவில்லை நேரம் நேரம் ஒண்டியாய் நானும் பாவம்... சோறு தண்ணி இறங்கவில்லை…
எம்மை கருவில் சுமந்த தாயே எனக்கு உயிரை ஊட்டினாள் எம்மை கல்வியில் சுமந்த நீயே உண்ரவை ஊடினாய் பசுமை நிறைந்த புல்வேழிச் சோ…
வால்மார்ட்கள் கைப்பற்றுவதற்கும் முன்னமே கழுதைகளின் முதுகிற்கு கிடைத்து விட்டது சுதந்திரம் ... லாப்ரடார்கள் ஜெர்மன் ஷெப…
இயற்கையை மறந்து விட்டு எல்லாவற்றிற்கும் செயற்கையை நோக்கி செல்லும் இன்றைய உலகத்தில் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு மட்ட…