வெட்டப்படுகின்ற மரங்களால் நாளை நட்டப்படப் போவது நம் பிள்ளைகள் தான்
மழைக்காக யாகம், மழைக்காக தொழுகை, மழைக்காகப் பிரார்த்தனை, மழைக்காகக் கவிதை
மண் காத்துக் கிடக்கிறது தெருவில் இறங்கி எவரேனும் நட மாட்டார்களா ஒரு மரக்கன்று.
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments