எவ்வளவு வேண்டுதல்கள் எத்தனை நேர்த்திக் கடன்கள் பணம் பொருள் என கொட்டிக் கொடுத்தாலும்..
ஏறெடுத்துப் பார்ப்பதில்லை எவரையும்
அவர் ஏழைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் குடிசையில்.
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments