முழுமையாக உடலைத் தந்து
மூளையை இயங்கச் செய்தும்
வாசலில் வந்து நித்தம்
யாசகம் கேட்டு நிற்கும் பாவியை
என் செய்ய முதலில்
உன் குடிசைக்கு ஒளியூட்டு முயன்று
உலகுக்கு வழிகாட்டு பிறகு
நேரமிருந்தால் என் சன்னதியில் தலைகாட்டு..
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam February month magazine 2024

0 Comments