இந்திய சரித்திரம் | கவிஞர் மீரான்தாசன் | August 2024


இந்தியாவில் மாத்திரம். 

பல உண்டு கோத்திரம்.

பிரித்தாளும் சூத்திரம். 

பழிக்கவில்லை இங்கு மாத்திரம்.

வேற்றுமையின் தந்திரம். 

ஒற்றுமையே நம் மந்திரம்.

போராளிகளின் தியாகச் சரித்திரம். அதனால் தான் நமக்குச் சுதந்திரம்.

- கவிஞர் மீரான்தாசன்

Published in Nagore Puranam August month magazine 2024

Post a Comment

0 Comments