இந்தியாவில் மாத்திரம்.
பல உண்டு கோத்திரம்.
பிரித்தாளும் சூத்திரம்.
பழிக்கவில்லை இங்கு மாத்திரம்.
வேற்றுமையின் தந்திரம்.
ஒற்றுமையே நம் மந்திரம்.
போராளிகளின் தியாகச் சரித்திரம். அதனால் தான் நமக்குச் சுதந்திரம்.
- கவிஞர் மீரான்தாசன்
பல உண்டு கோத்திரம்.
பிரித்தாளும் சூத்திரம்.
பழிக்கவில்லை இங்கு மாத்திரம்.
வேற்றுமையின் தந்திரம்.
ஒற்றுமையே நம் மந்திரம்.
போராளிகளின் தியாகச் சரித்திரம். அதனால் தான் நமக்குச் சுதந்திரம்.
- கவிஞர் மீரான்தாசன்
0 Comments