அழுகின்ற பிள்ளையிடம் தாய் சொல்லும் சொல்.
நச்சரிக்கும் மனைவியிடம் கணவன் சொல்லும் சொல்.
புலம்புகின்ற அடியானிடம் படைத்தவன் சொல்லும் சொல்.
அலைபாயும் மனதிடம் அவனே கூறும் சொல்.
ஆன்மீகத்தில் உச்சத்தை அடைந்தவர்கள் நம்மிடம் கூறியச்சொல்.
"அமைதியாக இரு"
- கவிஞர் மீரான் தாசன்

0 Comments