என் கயிற்றைக் கட்டிவிட்டேன்.
என் உடல்
என் உயிர்
என் உடைமை
என் உறவுகள்
என் உணர்வுகள்
எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னையே உனக்கே உரித்தாக்கினேன்.
பிறகு என்னுடையது என்றதெல்லாம் உன்னுடையது.
- கவிஞர் மீரான்தாசன்
என் கயிற்றைக் கட்டிவிட்டேன்.
என் உடல்
என் உயிர்
என் உடைமை
என் உறவுகள்
என் உணர்வுகள்
எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னையே உனக்கே உரித்தாக்கினேன்.
பிறகு என்னுடையது என்றதெல்லாம் உன்னுடையது.
- கவிஞர் மீரான்தாசன்
0 Comments