என் கயிற்றைக் கட்டிவிட்டேன்.
என் உடல்
என் உயிர்
என் உடைமை
என் உறவுகள்
என் உணர்வுகள்
எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னையே உனக்கே உரித்தாக்கினேன்.
பிறகு என்னுடையது என்றதெல்லாம் உன்னுடையது.
- கவிஞர் மீரான்தாசன்
என் கயிற்றைக் கட்டிவிட்டேன்.
என் உடல்
என் உயிர்
என் உடைமை
என் உறவுகள்
என் உணர்வுகள்
எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னையே உனக்கே உரித்தாக்கினேன்.
பிறகு என்னுடையது என்றதெல்லாம் உன்னுடையது.
- கவிஞர் மீரான்தாசன்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
0 Comments