இசையும் இன்பமும் தமிழ் மொழியில்..
உணவும் சுவையும் நாவின் நுனியில்..
மனமும் எண்ணமும் உன் நினைவில்...
சிந்தையும் கற்பனையும் உன் படைப்பில்..
இவையாவும் என் உள்ளும் புறமும் சூழ்ந்து இருக்க.
கண்ணிமைக்கும் நேரம் கூட உன்னை எப்படி நீங்கியிருப்பேன்?
- கவிஞர் மீரான்தாசன்

0 Comments