Vol.4, Issue 3 - MARCH 2026
நாகூர்ப் புராணம் மின்னிதழ்
நாகூர்ப் புராணம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள “நாகூர்ப் புராணம் மின்னிதழில் மின்னியவை” என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுகளாக நாகூர்ப் புராணம் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு சிறந்த படைப்பை தேர்வுச் செய்து ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இதழின் தொகுப்பாசிரியர் பேரா. நாகூர் S.A.K அவர்களின் நன்முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளது.
1 Comments
பயனுறு தகவல்கள், பண்பு சீர் நடைமுறை, பாதை காட்டும் ஒலிவெள்ளம் நயம்பட வாழ நல்லதோர் அறிவுரை பலப்பல நிலைகளில் இதழ் வெல்லும். வெற்றி தொடர வேண்டுகிறேன். அன்பன் நீரை அத்திப்பபூ
ReplyDelete