எனக்குள் ஒளிந்த செல்வம் | கவிஞர் மீரான் தாசன் | September 2024

 


தேடும்போது தேடாத ஒன்று, 

என்றோ தேடியது கிடைக்கும். 

இப்போது நான் என்னில் தேடியபோது

என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக் கண்டேன்.

புதையலை வெளியே சொன்னால் வதைத்து விடுவார்களோ? என அஞ்சியே... 

எனக்குள் மறைத்துவிட்டேன்.

- கவிஞர் மீரான் தாசன்

Published in Nagore Puranam September month magazine 2024

Post a Comment

0 Comments