தேடும்போது தேடாத ஒன்று,
என்றோ தேடியது கிடைக்கும்.
இப்போது நான் என்னில் தேடியபோது
என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக் கண்டேன்.
புதையலை வெளியே சொன்னால் வதைத்து விடுவார்களோ? என அஞ்சியே...
எனக்குள் மறைத்துவிட்டேன்.
- கவிஞர் மீரான் தாசன்
தேடும்போது தேடாத ஒன்று,
என்றோ தேடியது கிடைக்கும்.
இப்போது நான் என்னில் தேடியபோது
என்றுமே நான் தேடிராத ஒரு புதையலைக் கண்டேன்.
புதையலை வெளியே சொன்னால் வதைத்து விடுவார்களோ? என அஞ்சியே...
எனக்குள் மறைத்துவிட்டேன்.
- கவிஞர் மீரான் தாசன்
0 Comments