Editorial

பரப்பளவில் உலகப் பட்டியலில் ஏழாவது இடத்திலும், மக்கள் தொகையில் முதலாம் இடத்திலும், வலுவான ராணுவ படைகள், பன்முகக் கலாசாரங்கள் மற்றும் பல்வேறு மொழிகளோடு பண்பட்ட நாடு இந்திய திருநாடு. நம் தாய்த் திருநாட்டைத் தேசம் என்று அழைப்பதை விட நாடு என்று அழைப்பது தான் பொருத்தமாக அமையும். தேசம் என்றால் ஒரு மொழி! ஒரு கலாச்சாரம்! ஒரு குழுவினர்களே பூர்வ குடியினர் ஆவர். ( A nation is a community of people formed on the basis of a common language, territory, ethnicity etc. A country may be an independent sovereign state or part of a larger state, a physical territory with a government, or a geographic region associated with sets of previously independent or differently associated people )...

Table of Contents

01
மு. முஹம்மது சுஹைப் 
02
அபு அய்ஹாம்
03
கவிஞர் ச. கார்த்திகேயன்
04
கேப்டன் ஜ. ஹாஜிராம் பீவி
05
திருநங்கை தி. ராஜகுமாரி எம். ஏ
06
கவிஞர் இப்ராஹிம் அலி பின் மீரா
07
கவிஞர் ஜான் பீட்டர்
08
கவிச்சுடர் காஞ்சி கிருபா
09
கவிஞர் அ. ஜான் பீட்டர்
10
உடுமலை லட்சுமி